Total Pageviews

Thursday, July 14, 2016

கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை,முயற்சிகளே!

☕ கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை,முயற்சிகளே!

☕ விடாமுயற்சி மட்டுமே நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும்.
 
☕ நம் கனவுகள் நிஜமாவதும், நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது.
 
☕ முயற்சிகள் தவறலாம், முயற்சிக்க தவறலாமா?
 
☕ உழைத்துச் சிந்திடும் வியர்வை, நிச்சயம் தந்திடும் உயர்வை.
 
☕ உங்கள் உழைப்பை உறுதியுடன் செய்யுங்கள், வெற்றிஅருகில்தான் உள்ளது.
 
☕ மண்ணில் விழுவது தப்பில்லை, ஆனால் விதையாக விழுந்துமரமாக எழு.
 
☕ உயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஓர் நாள் விதைகளாக மண்ணில் விழுந்தவையே.
 
☕ வெற்றி எனும் மரம் வளர வியர்வை எனும் நீர் ஊற்றிதான் ஆகவேண்டும்.


No comments:

Post a Comment

முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா!ஒரு நிமிடம் இதை படியுங்கள்!

 ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு. அந்த சம...