Total Pageviews

Tuesday, November 25, 2014

மீனவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ !



1)இந்திய மீனவர் அனைவருக்கும் மத்திய அரசு அடையாள அட்டையுடன் , ஒரு அலைபேசி ஒன்றும் அளிக்க வேண்டும்.

2) அலைபேசியில் நமது எல்லை தாண்டும் போது அதற்க்கான அபாய அறிவிப்பினை மீனவருக்கு தெரிவிக்க வேண்டும்.

3) நமது நாட்டு கப்பலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் இருக்க வேண்டும்.

4) எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களை மற்ற நாட்டு கடற் படையினர் அந்தந்த நாட்டு கடற்படையிடம் ஒப்படைக்க வேண்டும்.

5)  பத்து முறைக்கு மேல்  ஓப்படைக்கப்படும் மீனவருக்கு கடலில் மீன் பிடிக்கும் உரிமையை அந்தந்த அரசுகள் ரத்து செய்ய வேண்டும்.

6) மீனவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ இரு அரசுகளும் முழுமையான முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டும்.

எம்மதமும் சம்மதம் என்பதற்கான நிகழ்வு இது- டாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது !

  டாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு தரிசனத்திற்கு வந்தார். எம்மதமும் சம்மதம் என்பதற்கான நிகழ்வு இது.... ...