Total Pageviews

Saturday, October 15, 2022

ஐஸ்வர்யம் அறக்கட்டளை ! மதுரை !

ஐஸ்வர்யம் அறக்கட்டளை#- சார்பாக மதுரை மாவட்டம் விளாச்சேரியில் 50 படுக்கைகள் கொண்ட நேத்ராவதி வலி நிவாரண மற்றும் ஆதரவு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தில் நோய்வாய்பட்டு குடும்பத்தினரால் கைவிடப்பட்டு படுத்தபடுக்கையாக இருக்க கூடிய நோயாளிகளுக்கு அவர்களின் வாழ்க்கையின் இறுதி நாட்கள் வரை இலவசமாக மருத்துவ உதவி
செய்கின்றார்கள்.

தொடர்புக்கு 04522482747 / 9597619378

 முதுமைக்கு-மரியாதை-3072518.htm

https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/jan/06/88-3072518.html

For further details copy and paste the above link in Google

 

முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா!ஒரு நிமிடம் இதை படியுங்கள்!

 ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு. அந்த சம...