Total Pageviews

Saturday, October 15, 2022

ஐஸ்வர்யம் அறக்கட்டளை ! மதுரை !

ஐஸ்வர்யம் அறக்கட்டளை#- சார்பாக மதுரை மாவட்டம் விளாச்சேரியில் 50 படுக்கைகள் கொண்ட நேத்ராவதி வலி நிவாரண மற்றும் ஆதரவு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தில் நோய்வாய்பட்டு குடும்பத்தினரால் கைவிடப்பட்டு படுத்தபடுக்கையாக இருக்க கூடிய நோயாளிகளுக்கு அவர்களின் வாழ்க்கையின் இறுதி நாட்கள் வரை இலவசமாக மருத்துவ உதவி
செய்கின்றார்கள்.

தொடர்புக்கு 04522482747 / 9597619378

 முதுமைக்கு-மரியாதை-3072518.htm

https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/jan/06/88-3072518.html

For further details copy and paste the above link in Google

 

தனியார் துறை ஊழியர்களுக்கான EPS ஓய்வூதியத்தை குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹1,000 இலிருந்து ₹7,500 ஆக உயரக்கூடும்!

தனியார் துறை ஊழியர்களுக்கான EPS ஓய்வூதியத்தை ₹7,500 ஆக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது ஜனவரி 15, 2025 உங்கள் ஆன்லைன் EPF கோரி...