Total Pageviews

Thursday, August 22, 2013

கியாஸ் கசிவு ஏற்பட்டால்




இரவில் தூங்க செல்லும் போது அனைவரும் கியாஸ் சிலிண்டரை மூடிச் செல்ல வேண்டும். சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டால் அந்த அறையில் கியாஸ் பரவி வெளியேற ஜன்னல் கதவுகள் திறந்து இருக்காவிட்டால் வெடித்து சிதற வாய்ப்பு உள்ளது. எனவே கியாஸ் சிலிண்டர் உள்ள அறையின் ஜன்னல் கதவுகள் கண்டிப்பாக திறந்து இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment

இந்த வாழ்க்கையும் இனிதே ! தேவை அறிந்த - புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் ஒருவர்` இருக்கும் வரை !

      பசியறிந்து சோறு போட  `ஒருவர்` இருக்கும் வரை...  _சாப்பிட்டாயா_ எனக் கேட்க  `ஒருவர்` இருக்கும் வரை... தாமதமாகும் இரவுகளில்   _எங்கிருக்...