Total Pageviews

Thursday, August 22, 2013

கியாஸ் கசிவு ஏற்பட்டால்




இரவில் தூங்க செல்லும் போது அனைவரும் கியாஸ் சிலிண்டரை மூடிச் செல்ல வேண்டும். சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டால் அந்த அறையில் கியாஸ் பரவி வெளியேற ஜன்னல் கதவுகள் திறந்து இருக்காவிட்டால் வெடித்து சிதற வாய்ப்பு உள்ளது. எனவே கியாஸ் சிலிண்டர் உள்ள அறையின் ஜன்னல் கதவுகள் கண்டிப்பாக திறந்து இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment

ராஜராஜ சோழன் நான்!

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975) போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட...