Total Pageviews

Thursday, August 22, 2013

கியாஸ் கசிவு ஏற்பட்டால்




இரவில் தூங்க செல்லும் போது அனைவரும் கியாஸ் சிலிண்டரை மூடிச் செல்ல வேண்டும். சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டால் அந்த அறையில் கியாஸ் பரவி வெளியேற ஜன்னல் கதவுகள் திறந்து இருக்காவிட்டால் வெடித்து சிதற வாய்ப்பு உள்ளது. எனவே கியாஸ் சிலிண்டர் உள்ள அறையின் ஜன்னல் கதவுகள் கண்டிப்பாக திறந்து இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment

சாவு வீட்டில் கையில் காசு இல்லாமல் திணரும் குடும்பம் !

சாவு வீட்டில் சாவைத் தவிர பணத்திற்காக ஒருத்தரும் அழக்கூடாது... தவறாக எண்ண வேண்டாம்: கௌரவ குறைவாக நினைக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர் ஒர...