Total Pageviews

Thursday, August 22, 2013

கியாஸ் கசிவு ஏற்பட்டால்




இரவில் தூங்க செல்லும் போது அனைவரும் கியாஸ் சிலிண்டரை மூடிச் செல்ல வேண்டும். சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டால் அந்த அறையில் கியாஸ் பரவி வெளியேற ஜன்னல் கதவுகள் திறந்து இருக்காவிட்டால் வெடித்து சிதற வாய்ப்பு உள்ளது. எனவே கியாஸ் சிலிண்டர் உள்ள அறையின் ஜன்னல் கதவுகள் கண்டிப்பாக திறந்து இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment

*தொழிலாளியின் ஒரே பாதுகாப்பு — மற்ற தொழிலாளிகள்தான்* .

 நீங்கள் இன்னும் “எனக்கு டிஏ வந்தாச்சு” என்று நிம்மதியாக இருந்தால்,வரலாறு உங்களை மிகவும் கொடூரமாக எழுப்பும். ஆகவே இப்போது மிகவும் அவசரமாக தே...