Total Pageviews

Friday, January 27, 2012

இந்திய கனவு


 
தட்டுப்பாடில்லா தண்ணீர்

கலப்படமில்லா உணவு

மாசில்லாக் காற்று

சுகாதாரமான சூழ்நிலை

விபத்தில்லா பயணம்

மதவெறியற்ற மக்கள்

சிதைவில்லா கோவில்கள்

லஞ்சமில்லா அலுவகங்கள்

ஊழலில்லா அரசியல்

நேர்மையான தலைவர்கள்

கலவரமில்லா வீதிகள்

தாதாக்கள் இல்லாத நகரங்கள்

இன்னும் நீள்கிறது கனவுப் பட்டியல்

விடிவு மட்டும்தான் இல்லை
.
...
;
;
;
;
;
;
;
;
;
;
;
;


வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம்.

சினிமா என்பது உலகின் சக்தி வாய்ந்த ஊடகம். இப்பேர்ப்பட்ட சினிமாவில் அவரவர் நாட்டு நாகரிகம் காப்பாற்றப்பட வேண்டும்.

லட்சியம் ஏதுமின்றி அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அதிலேயே மூழ்கி மங்கிவிடுவோம்.
 

No comments:

Post a Comment

கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

கவலை , அச்சம் , பதற்றம் ... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது !   “ நாங்கெல்லாம் பயத்துக்கே பயங்காட்றவங்க , தெரியுமா ” என்று ச...