Total Pageviews

Tuesday, December 31, 2013

என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்!

 
 
தேர்வு முடிந்த பின் மாணவனும்

நோயாளி இறந்தபின் மருத்துவனும்

சொல்லும் பொய்

என்னால் முடிந்தவரை முயற்ச்சித்தேன்
------------------------------

அடிப்பதால் கல் நல்ல சிலையாகும்

உருக்குவதால் தங்கம் நல்ல நகையாகும்

அழுத்தப்பட்டதால் கரி வைரமாகும்

அடக்கப்படுவதால் ஆண் நல்ல கணவனாகிறான்.
 -----------------------------

No comments:

Post a Comment

எது நிம்மதியான வாழ்க்கை !

  " நிம்மதி " என்பது கவலை , குழப்பம் அல்லது பயம் இல்லாத மனநிலையைக் குறிக்கிறது . இது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சூழ்நிலை...