Total Pageviews

Tuesday, December 31, 2013

என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்!

 
 
தேர்வு முடிந்த பின் மாணவனும்

நோயாளி இறந்தபின் மருத்துவனும்

சொல்லும் பொய்

என்னால் முடிந்தவரை முயற்ச்சித்தேன்
------------------------------

அடிப்பதால் கல் நல்ல சிலையாகும்

உருக்குவதால் தங்கம் நல்ல நகையாகும்

அழுத்தப்பட்டதால் கரி வைரமாகும்

அடக்கப்படுவதால் ஆண் நல்ல கணவனாகிறான்.
 -----------------------------

No comments:

Post a Comment

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு

  சக்கரை நோயை வைத்து, இந்தியாவில் 1000க்கும் மேல் மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர். இனிமேலாவது இதற...