Total Pageviews

Tuesday, December 31, 2013

என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்!

 
 
தேர்வு முடிந்த பின் மாணவனும்

நோயாளி இறந்தபின் மருத்துவனும்

சொல்லும் பொய்

என்னால் முடிந்தவரை முயற்ச்சித்தேன்
------------------------------

அடிப்பதால் கல் நல்ல சிலையாகும்

உருக்குவதால் தங்கம் நல்ல நகையாகும்

அழுத்தப்பட்டதால் கரி வைரமாகும்

அடக்கப்படுவதால் ஆண் நல்ல கணவனாகிறான்.
 -----------------------------

No comments:

Post a Comment

நான்தான் இறந்துவிட்டேனே ! பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!

  நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please   காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...