Total Pageviews

Tuesday, December 31, 2013

என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்!

 
 
தேர்வு முடிந்த பின் மாணவனும்

நோயாளி இறந்தபின் மருத்துவனும்

சொல்லும் பொய்

என்னால் முடிந்தவரை முயற்ச்சித்தேன்
------------------------------

அடிப்பதால் கல் நல்ல சிலையாகும்

உருக்குவதால் தங்கம் நல்ல நகையாகும்

அழுத்தப்பட்டதால் கரி வைரமாகும்

அடக்கப்படுவதால் ஆண் நல்ல கணவனாகிறான்.
 -----------------------------

No comments:

Post a Comment

பணம் நிம்மதி தருமா?

  பணம் நேரடி நிம்மதியைத் தராது . ஆனால் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து பல கவலைகளைப் போக்க உதவுகிறது . நிம்மதி என்பது நம்...