Total Pageviews

Monday, March 21, 2016

இன்ப துன்பம்

மனிதர்களாகிய நமக்கு - தற்சமயம் தங்களுக்கு  எந்த எந்த நிகழ்வுகள் அதிக சந்தோசத்தை தருகின்றனவோ அந்த நிகழ்வுகள் தங்களுக்கு பின் நாளில் அதிக துன்பத்தை தருகின்றன.

தங்கள் இந்நாளில் கஷ்டம்முற்று செய்கின்ற அனைத்து விசயங்களும்/ நிகழ்வுகளும் பின் நாளில் தங்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இந்த நிகழ்வை எதிலும் பொருத்தி பார்க்கலாம்.

 
Sithayan Sivakumar, Madurai

No comments:

Post a Comment

'டைரக்ட்-டு-மொபைல் Direct-to-Mobile - D2M) என்ற புதிய தொழில்நுட்பம் !

 இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம் இந்தியா வில் கோடிக்கணக்கான மக்...