Total Pageviews

Monday, July 22, 2013

தண்ணீர் அதிகம் குடித்தால் சிறுநீரகக் கல்லை தவிர்க்கலாம்!







சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சினையில் முக்கியமானது, சிறுநீரக கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக  உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன.

இது, மிகச் சிறு துகள் அளவில்  துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக்கூடும். எனவே நாள்தோறும் தண்ணீர் அதிகம் குடிப்பதனால் இப்பிரச்சினையைத் தவிர்க்கலாம்.


No comments:

Post a Comment

உங்கள் பாதங்களின் உட்புறம் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்....

  உங்கள் பாதங்களின் உட்புறம்  தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்.... என் தாத்தா தனது 87 வயது, முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்...