Total Pageviews

Thursday, July 12, 2018

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு:

1) பச்சரிசி அதிகமானால்:-
இரத்த சோகை நோய் உண்டாகும்.

2) அச்சுவெல்லம் அதிகமானால்:-அஜீரணம் உண்டாகும்.

3) பலகாரம் அதிகமானால்:-
வயிற்று வலி ஏற்படும்.

4) இஞ்சி அதிகமானால்:-
மென் குரலும் இறுக்கமாகும்.

5) பழைய சோறு, கஞ்சி அதிகமானால்:-

வாய்வு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.

6) தேங்காய் அதிகமானால்:
-
சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.

7) மாங்காய் அதிகமானால்:-

வயிறு கட்டும், சளி வளரும், இடுப்புவலி வரும், பித்தம் அதிகமாகும்.

8) கோதுமையை பித்த உடம்புள்ளவர்கள் அதிகம் உண்டால்:-
வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்.

9) பாதாம் பருப்பு அதிகமானால்:-
வாய் சுவை மாறும், பித்தம் அதிகமாகும், வயிறு மந்தமாகும்.

10) முற்றிய முருங்கை அதிகம் சாப்பிட:-

வாய்வு, சளி ஏற்படும்.

11) எருமைப்பால் அதிகம் குடிக்க:-
கிட்னி கல், அறிவு மங்கும்.

12) மிளகு:-
உடம்பில் சக்தி இல்லாதவர்கள் அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

13) மிளகாய் அதிகமானால்:-
வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

14) காபி அதிகமானால்:-

கை நடுங்கும், பித்தம் அதிகமாகும், கண் எரியும், நெஞ்சு உலரும், ஆண்மை கெடும்.

15) டீ அதிகமானால்:-
உடல் நடுங்கும், கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்.

16) எலுமிச்சை அதிகமானால்:-
பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.

17) எள்ளு அதிகமானால்:-
பித்தம், செரியாமை உண்டாகும்.

18) உப்பு அதிகமானால்:-
எலும்பு உருக்கும், விந்தை குறைக்கும்!

19) வெங்காயம் அதிகமானால்:-
தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்.

20) குங்குமப்பூ அதிகமானால்:-
மதியழிக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தையின் உறுப்புகளை கோணலாக்கும்.

21) வெள்ளைப் பூண்டு அதிகமானால்:-
ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும், குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்.
Photo

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...