Total Pageviews

Tuesday, July 10, 2018

ஆராேக்கியத்துடன் வாழ நம் முன்னாேர்களின் எளிய வழிமுறை...!!!




1.உணவிடை நீரை பருகாதே!

2.கண்ணில் தூசி கசக்காதே!

3.கத்தி பிடித்து துள்ளாதே!

4.கழிக்கும் இரண்டை அடக்காதே!

5.கண்ட இடத்தில் உமிழாதே!

6.காதை குத்தி குடையாதே!

7.காெதிக்க காெதிக்க குடிக்காதே!

8.நகத்தை நீட்டி வளர்க்காதே!

9.நாக்கை நீட்டிக் குதிக்காதே!

10.பல்லில் குச்சிக் குத்தாதே!

11.பசிக்காவிட்டால் புசிக்காதே!

12.பசித்தால் நேரம் கடத்தாதே! 

13.வயிறு புடைக்க உண்ணாதே!

14.வாயைத் திறந்து மெல்லாதே!

15.வில்லின் வடிவில் அமராதே!

16.வெற்றுத் தரையில் உறங்காதே!

இவைப் பதினாறையும் கடைபிடித்தாலே பாேதும் உடல் ஆராேக்கியத்துடன் வாழ நம் முன்னாேர்களின் எளிய வழிமுறை...!!!

No comments:

Post a Comment

வாயு தொந்தரவு !

உடல் உபாதைகள் நன்மைகளே. காய்ச்சல் என்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஒரு நிகழ்வு. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட நபரை ஓய்வில் இருக்க ...