Total Pageviews

Tuesday, May 3, 2022

சர்க்கரை நோய் வாழ் நாளில் வரக்கூடாதா? வாழைப்பூ கசாயத்தை அடிக்கடி குடிங்க...ஓடிடும்!

 வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.வாழைப்பூவின் முழு சத்துக்களையும் பெற சிறந்த வழி, அதைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிப்பது தான். 

 

இந்த வாழைப்பூ கசாயத்தைத் தயாரிப்பது மிகவும் ஈஸி.இந்த கசாயத்தை அடிக்கடி குடித்து வந்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

 

டைப் 2 நீரிழிவு 

 

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வாழைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் உடலில் இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவுகிறது

 

 சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இந்த வாழைப்பூ கசாயத்தைக் குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.  

வாழைப்பூ கசாயம் தயாரிப்பது எப்படி? 

முதலில் வாழைப்பூவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 

பின அந்நீரில் சிறிது உப்பு சேர்த்து, வாழைப்பூவை நன்கு வேக வைக்க வேண்டும். 

வாழைப்பூ வெந்ததும், அதை இறக்கி குளிர வைத்து வடிகட்டி, அந்நீரில் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், வாழைப்பூ கசாயம் தயார்!

  

Thanks to Manithan.com

 

No comments:

Post a Comment

கூலி வேலை செய்பவரை திருமணம் செய்ததற்காக கேலி செய்த தோழிகளுக்கு ஒரு பெண் கொடுத்த பதில்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது 🔥

  கூலி வேலை செய்பவரை திருமணம் செய்ததற்காக கேலி செய்த தோழிகளுக்கு ஒரு பெண் கொடுத்த பதில்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது ...