Total Pageviews

Monday, May 27, 2013

பிரச்னைகள்




பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும். 

ஆபீஸில் பிரச்னையா?

 பொது வேலைக்கு சென்ற இடத்தில் பிரச்னையா? 

அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். 

அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக வீட்டுக்குள் நுழையுங்கள். 

இரவு நல்லபடி கழியும். 

அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

No comments:

Post a Comment

கோடீஸ்வரன் (பெரும் பணக்காரர்).ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் (பிக் புல்/ஸ்டாக் டிரேடர்) கடைசி வார்த்தைகள்...

வணிக உலகில் நான் வெற்றியின் உச்சத்தை அடைந்துவிட்டேன். என் வாழ்க்கை மற்றவர்களின் பார்வையில் ஒரு சாதனை. இருப்பினும், வேலையைத் தவிர வேறு எந்த ம...