Total Pageviews

Wednesday, November 6, 2024

அன்பு என்பது !

 அன்பு என்பது !


 

அன்பு என்பது தெய்வமானது !

அள்ளி அள்ளி கொடுத்தபோதும் குறைவில்லாதது....

கள்ளருக்கும் காவலுக்கும் எளிமையானது...
 
உள்ளமென்பது உள்ளவர்க்கு உண்மையானது....
 
உலகமென்பது உள்ளவரை உறுதியானது.....
 
 அன்பு என்பதே தெய்வமானது...
 
அன்பு என்பதே இன்பமானது....
 
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது....
 
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது....
 
.இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது....
 
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது....

No comments:

Post a Comment

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு

  சக்கரை நோயை வைத்து, இந்தியாவில் 1000க்கும் மேல் மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர். இனிமேலாவது இதற...