Total Pageviews

Wednesday, November 6, 2024

அன்பு என்பது !

 அன்பு என்பது !


 

அன்பு என்பது தெய்வமானது !

அள்ளி அள்ளி கொடுத்தபோதும் குறைவில்லாதது....

கள்ளருக்கும் காவலுக்கும் எளிமையானது...
 
உள்ளமென்பது உள்ளவர்க்கு உண்மையானது....
 
உலகமென்பது உள்ளவரை உறுதியானது.....
 
 அன்பு என்பதே தெய்வமானது...
 
அன்பு என்பதே இன்பமானது....
 
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது....
 
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது....
 
.இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது....
 
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது....

No comments:

Post a Comment

*சொர்க்கமும் நரகமும் நம்மிடம் உள்ளது !

*சொர்க்கமும் நரகமும்...* மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனிதன் வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறான். சிலர் வ...