Total Pageviews

Friday, March 20, 2015

கனவு



நம் மனம் எதில் அதிகம் நாட்டம் கொள்கிறதோ அதுவே கனவாகத்  தோன்றும்!.

கனவுகள் கலர் வண்ணங்கள் வடிவாகவே தோன்றுகிறது !.

நல்லவர்களது கனவுகள் பெரும் பாலும்  சந்தோசத்தையே அள்ளி வழங்குகிறது !

தவறு செய்தவர்களுக்கு  பெரும் பாலும் கெட்ட கனவுகளே வருகின்றது !

சித்தையன் சிவக்குமார் !

No comments:

Post a Comment

"கட்டாய கல்யாணம்.. அந்த பெண்ணின் வயது 16. !

  அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ? எப்போது நடந்தது இது ? எதற்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ? ...