Total Pageviews

Friday, March 20, 2015

கனவு



நம் மனம் எதில் அதிகம் நாட்டம் கொள்கிறதோ அதுவே கனவாகத்  தோன்றும்!.

கனவுகள் கலர் வண்ணங்கள் வடிவாகவே தோன்றுகிறது !.

நல்லவர்களது கனவுகள் பெரும் பாலும்  சந்தோசத்தையே அள்ளி வழங்குகிறது !

தவறு செய்தவர்களுக்கு  பெரும் பாலும் கெட்ட கனவுகளே வருகின்றது !

சித்தையன் சிவக்குமார் !

No comments:

Post a Comment

நமது பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைப்போம்..

  சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பர் கூறும் தகவல். எனது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை...