Total Pageviews

Friday, March 20, 2015

கனவு



நம் மனம் எதில் அதிகம் நாட்டம் கொள்கிறதோ அதுவே கனவாகத்  தோன்றும்!.

கனவுகள் கலர் வண்ணங்கள் வடிவாகவே தோன்றுகிறது !.

நல்லவர்களது கனவுகள் பெரும் பாலும்  சந்தோசத்தையே அள்ளி வழங்குகிறது !

தவறு செய்தவர்களுக்கு  பெரும் பாலும் கெட்ட கனவுகளே வருகின்றது !

சித்தையன் சிவக்குமார் !

No comments:

Post a Comment

*சொர்க்கமும் நரகமும் நம்மிடம் உள்ளது !

*சொர்க்கமும் நரகமும்...* மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனிதன் வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறான். சிலர் வ...