Total Pageviews

Friday, March 20, 2015

கனவு



நம் மனம் எதில் அதிகம் நாட்டம் கொள்கிறதோ அதுவே கனவாகத்  தோன்றும்!.

கனவுகள் கலர் வண்ணங்கள் வடிவாகவே தோன்றுகிறது !.

நல்லவர்களது கனவுகள் பெரும் பாலும்  சந்தோசத்தையே அள்ளி வழங்குகிறது !

தவறு செய்தவர்களுக்கு  பெரும் பாலும் கெட்ட கனவுகளே வருகின்றது !

சித்தையன் சிவக்குமார் !

No comments:

Post a Comment

டாக்டர் கோபி ! இந்தக் காலத்தில் இப்படியும் சில டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.!

 இ ந்தக் காலத்தில்  இப்படியும் சில டாக்டர்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள். டாக்டர் கோபி. அவரது மனைவி டாக்டர் ஹேமப்பிரியா.  மதுரையில் மருத்து...