Total Pageviews

Wednesday, March 3, 2021

தேடல் உள்ளவரை உங்கள் வாழ்வில் ருசியிருக்கும்!

 

மனிதனாக பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையில் எதையாவது ஒன்றை தேடி கொண்டிருக்கிறோம். 

உதாரமாக படிப்பதற்கு நல்ல கல்லூரியை தேடுகிறோம்.

படித்தவுடன் வேலையை தேடுகிறோம்.

வேலையில் சேர்ந்தவுடன் பொருளை தேடுகிறோம்.

கொஞ்சம் பொருள் கிடைத்தவுடன் வரன் தேடுகிறோம்.

திருமணதிற்கு பிறகு நிம்மதியை தேடுகிறோம்.

 இறுதியில் ஆன்மீக தேடலுடன் வாழ்க்கை முற்று பெறுகிறது.

தேடல் இல்லாத வாழ்க்கை தேங்கி போன குட்டை மாதிரி.

நீங்களும் கிணற்றில் போட்ட கல்லு போல ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். 

அப்படி இது வரை படிச்ச படிப்பு போதும், சேர்த்து வச்ச காசு போதும் என்று இருந்து விடாதீர்கள். 

மேற்கொண்டு அறிவையும் பொருளையும் தேடி கொண்டிருங்கள்.

மேலும் அதனை மற்றவருக்கு பயன்படும் படி செய்யுங்கள்.

சும்மா இருக்காதீங்க.....

அப்படி சும்மா இருந்த கூட, கூகிள் சென்று நல்ல விஷயமா தேடி பாருங்கள் !

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் என்று வைரமுத்து சொல்லி இருக்காரு.

No comments:

Post a Comment

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...