Total Pageviews

Thursday, May 3, 2012

தண்ணீர் மூலம் பரவும் நோய்கள்



பொதுவாக 70% நோய்கள் தண்ணீரின் மூலம்தான் பரவுகின்றன. ஜலதோஷம், டைபாய்டு, வைரஸ் ஜீரம், காலரா, மஞ்சள் காமாலை நோய், போன்றவைகள் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை தாக்கும்  (ஆஸ்மாட்டிக் பிரங்கைட்டிஸ்) நீர்க்கணை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மூச்சுக்குழல்களில் சுருக்கம் ஏற்படுவதால் நீர்க்கணை மற்றும் இருமல் ஏற்படுகிறது
.
வீட்டின் அருகே சுற்றுப்புறங்கள் தூய்மையில்லாத காரணத்தால் கழிவுநீர்களில் வாழும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் மூலமாக மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை நோய்ஏற்படலாம். மழைகாலங்கள் மட்டுமல்லாமல் கோடைக்காலங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த நோய்கள் அதிகம் தாக்க வாய்ப்புள்ளது.

பொதுவாக தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.  திறந்த வெளியில் மலம் ஜலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். 

எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும்.

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.

தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்

 

No comments:

Post a Comment

பௌர்ணமியில இப்படி மட்டும் இருந்து பாருங்க! 7 சக்கரங்கள் 7 தீர்வு: பிரபஞ்சத்துடன் இணையணுமா?

  நீ கோயிலுக்கு போகிறாய். மருத்துவரிடம் போகிறாய். மாத்திரை சாப்பிடுகிறாய். ஆனால் உன் உள்ளே இருக்கும் 7 சக்கரங்கள் அடைபட்டிருந்தால்? எந்த ம...