Total Pageviews

Monday, February 3, 2014

எல்லாம் உனக்குள்ளிருந்துதான்







1) சுதந்திரமானவனாக இரு.  

2) எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே.

   நான் உறுதியாகச் சொல்வேன்.

 உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப்               பார்ப்பாயானால்

 நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய்

 வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

No comments:

Post a Comment

டாஸ்மாக்கும்... திருப்பூரும் ! குடி குடியை கெடுக்கும் ! போதை தெளிவோம்

 டாஸ்மாக்கும்... திருப்பூரும் தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில்தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கி...