Total Pageviews

Monday, February 3, 2014

எல்லாம் உனக்குள்ளிருந்துதான்







1) சுதந்திரமானவனாக இரு.  

2) எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே.

   நான் உறுதியாகச் சொல்வேன்.

 உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப்               பார்ப்பாயானால்

 நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய்

 வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

No comments:

Post a Comment

நான்தான் இறந்துவிட்டேனே ! பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!

  நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please   காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...