Total Pageviews

Monday, February 3, 2014

எல்லாம் உனக்குள்ளிருந்துதான்







1) சுதந்திரமானவனாக இரு.  

2) எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே.

   நான் உறுதியாகச் சொல்வேன்.

 உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப்               பார்ப்பாயானால்

 நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய்

 வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

No comments:

Post a Comment

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு

  சக்கரை நோயை வைத்து, இந்தியாவில் 1000க்கும் மேல் மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர். இனிமேலாவது இதற...