Total Pageviews

Monday, February 3, 2014

எல்லாம் உனக்குள்ளிருந்துதான்







1) சுதந்திரமானவனாக இரு.  

2) எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே.

   நான் உறுதியாகச் சொல்வேன்.

 உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப்               பார்ப்பாயானால்

 நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய்

 வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

No comments:

Post a Comment

பழகப் பழக பாலும் புளிக்கும் ! நிச்சயதார்த்தம் ஆகியும் நின்றுவிடும் திருமணங்கள்!

  எனக்கு தெரிந்த (ஓரிரு) நின்ற திருமணங்கள் பற்றிய விஷயம். நிச்சயதார்த்தம் ஆனதும் ஏழு எட்டு மாதங்களுக்கு தள்ளி முகூர்த்தம் வைத்திருந்தார்கள...