"மனிதம்" என்பது தமிழில் ஒருவரின் மனித இயல்பு, தார்மீகம், அல்லது கருணை ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாகும். "மனித நேயம்" என்ற சொற்றொடர் ஒருவரின் பிறர் மீது காட்டும் அன்பு, பாசம் மற்றும் கரிசலைக் குறிக்கும். "மனிதம்" என்ற சொல் ஒருவரின் உள்மன இயல்பைக் குறிக்கும்போது, "மனித நேயம்" ஒருவரின் செயல்களாக வெளிப்படும்.
- மனிதம் (Manitham):மனித இயல்பு, தார்மீகம், பண்பாடு, அல்லது ஒருவரின் உள்மன இயல்பைக் குறிக்கும். ஒருவரின் இயல்பான குணாதிசயங்களைக் குறிக்கும்போது "மனிதம்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடிய ""மனிதன் பிறக்கும் போது இருந்த குணம் போகப் போக மாறுது" பாடல் பொருத்தமான பதிலாகும்..
உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்.
எதையும் உருப்படாமல் செய்வது குரங்கின் குணம்..
ஆற்றில் இறங்குவோரை கொல்வது முதலை குணம்..
ஆனால் இத்தனையும் மொத்தமாய் சேர்ந்து வாழுதடா மனித குணம்.
"""மனிதனுக்கு ஏறும் போது ஒரு புத்தி__இறங்கும்போது ஒரு புத்தி"""
இதன் பொருள் புரியும் என்று நினைக்கிறேன்..
No comments:
Post a Comment