Total Pageviews

Thursday, May 29, 2025

சொத்துக்காக சண்டை வருவது ஏன் ?

 


 பணம், பதவி என்று வரும்போது ! உறவுகள் மறப்பது வரலாறு.!

அண்ணனை தம்பி கொன்று ஆட்சிக்கு வந்தது ! நமக்கு தெரியும் தானே!

 சொத்துக்காக மகன், பெற்றவரை வெறுப்பது !

உடன் பிறந்தவர்கள் சண்டை இடுவது  என்பது  மனித இயல்பு  தானே!

எல்லோருக்கும் எதிர்பார்ப்பு உண்டு! 
எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையும் போது பிரச்சனை சண்டை, கருத்து 
வேறுபாடு வரத்தான் செய்யும் ! 

பங்காளிகள் என்றால் பகையாளிகள் தான் என்றாகி விட்டது!

 இப்போது உடன் பிறப்பு மகளிரும் அடக்கம். சொந்த சொத்துப்பிரச்சனை !

சமூக உயர்வு தாழ்வு, (சாதி விட்டு சாதிக் கல்யாணம்) !

அகங்காரம் !

ஆணவம் !

தான்தான் முதன்மைப்பெற்றவன் என்ற இறுமாப்பு !

வறட்டு கௌரவம் !

நல்லோர்கள் சகாவாசமின்மை !

வஞ்சகம்!

சூழ்ச்சி  !

பொறாமை !

 கபடம் !

 நம்பியோரைகெடுத்தல் !

பழிவாங்கும் நோக்குடன் செயல்படுதல் !

இவைகள் மற்றும் பல காரணங்கள். !

 

வாழ்க்கையின் அர்த்தம் என்ன ?

பரஸ்பர அன்பு, 

மரியாதை,

நல்லனவை ஏற்றல், 

அல்லனவை நீக்குதல், 

உறவை விடபணம் தான் பெரிது என்ற எண்ணம் இல்லாமை!

 நல்லொழுக்கம் ,

சான்றோர் அறிவுரைப்படி வாழ்தல், 

பிறரைப் பார்த்து பொறாமைப் படாமல் முன்னேற்றம் காணல், 

போன்றவற்றை கடைபிடித்து, 

விட்டு கொடுக்கும் மனப்பான்மை,

 ஆகியவை பலன்தரும். 

சமூகம் திருத்தகூடிய சூழ்நிலைகள் உருவாக்கப் பட வேண்டும்!

No comments:

Post a Comment

திருமணம் விரைவாக சுமுகமகா நடை பெறுவதற்க்கான வழிமுறைகள் !

  தி ரு மண ம் விரை வாக சுமுக மகா நடை பெ று வ த ற் க் கா ன வ ழி மு றை க ள் ! அன்புள்ள நண்பர்களே ! உங்களுக்கு யாரவது மணமகன் அல்லத...