Total Pageviews
Monday, December 19, 2011
கழிவு நீரில் கழுவப்படும் காய்கறிகள்
கழிவு நீரில் கழுவப்படும் காய்கறிகள்
மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளை, கழிவு நீரில் கழுவுவதால், தொற்று நோய் அபாயம் உள்ளது.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் 1,000 எக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது. கேரட், உருளைக் கிழங்கு, முள்ளங்கியை கழுவி விற்பனைக்கு அனுப்பினால் மட்டுமே, நல்ல விலை கிடைக்கும்.
ஆனால், இங்கு நீர்த்தேக்கம், கிணறுகள் இல்லாததால், ஓடை கழிவு நீரில், காய்களை கழுவும் நிலை நீடிக்கிறது. பூம்பாறை, மன்னவனூரில் இது அதிகம்.
சத்தான காய்கறிகளை வாங்கி சாப்பிட நினைப்போருக்கு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் கிஷோர் கூறுகையில், காய்கறி கழுவ 3 இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான நிதி வரவில்லை என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
உங்கள் பாதங்களின் உட்புறம் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்....
உங்கள் பாதங்களின் உட்புறம் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்.... என் தாத்தா தனது 87 வயது, முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்...

-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதர்செடிகள் மிகவும் பிடித்தமானவை. வீட்டுத் தோட்டங்களி...
-
பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரத்திரத்திற்கான ஆண் நட்சத்திரங்கள் எவை பொருந்தும் என இங்கு ...
No comments:
Post a Comment