Total Pageviews

Sunday, December 11, 2011

ஊழல் ஒழிப்பு யார் கையில் ?



1. தனி மனித உணர்வு : லஞ்சம் வாங்கும் எல்லாரும் திருந்த வேண்டும். இது எப்படியும் நடக்காத காரியம் என்பது நாம் எல்லாரும் அறிவோம். திருட்டு மாங்காய் தின்றவனுக்கு அதை விட முடியாது என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரியும்.

2 . தனி மனித எதிர்ப்பு : இது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு தனி மனிதனும் ஊழலுக்கு எதிராய் ஒத்துழையாமை இயக்கம் நடத்தனும். உதாரணதிற்கு ஒரு மரண சான்று வாங்குவதற்கு நாம் 100 ருபாய் செலவழிக்க தயங்குவ தில்லை . அப்படியெனில் ஊழலை வளர்ப்பது நாம் தான் என்றால் கொஞ்சம் அதிர்ச்சி அல்லவா?


தனி மனிதனை அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தூண்டுபவன் தலைவன் அல்ல. தனிமனிதனை ஊழலுக்கு எதிராக உணர வைப்பவனே தலைவன். இது கொஞ்சம் வித்தியாசம் அல்லவா. நீ எதுவும் லஞ்சமாக கொடுக்காதே , லஞ்சத்தை ஊக்குவியாதே ! லஞ்சம் தானாக அழியும்.

நண்பனே! ஊழல் ஒழிப்பு யார் கையில்?ண்னா ஹசாரே கையிலாகட்சிகளின் கையிலா ? இல்லை .... அது நம் என் கையில்!
 
ஊழல் ஒழிப்பு என்பது சமூகத்தின் வளப்பாதுகாப்பிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக அவசியமான செயலாகும். 
ஊழல் ஒழிப்பு என்றால் என்ன?
  • அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் சுயநலனுக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது ஊழல் எனப்படும்.
  • லஞ்சம் பெறுதல், பண மோசடி, மற்றும் அரசுப் பணத்தை முறைகேடு செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
  • இது நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கிறது. 
ஊழல் ஒழிப்பு முறைகள்
  • கடுமையான சட்டங்கள்: ஊழல் செய்பவர்களைத் தண்டிப்பதற்காக ஊழல் தடுப்புச் சட்டம் போன்ற சட்ட விதிகள்严格மாகப் பின்பற்றப்படுகின்றன.
  • லஞ்ச ஒழிப்புத் சோதனை: அரசு அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
  • விழிப்புணர்வு: ஆண்டுதோறும் டிசம்பர் 9-ஆம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • பொதுமக்கள் பங்கு: பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதோடு, லஞ்சம் கேட்பவர்களைத் தைரியமாக எதிர்த்து உரிய அதிகாரிகளுக்குப் புகாரளிக்க வேண்டும். 
ஊழல் ஒழிப்பு தொடர்பான கூடுதல் தகவல்களை இந்த காணொளி விளக்குகிறது:

K.P.S.Sivakumar, Madurai

No comments:

Post a Comment

எது நிம்மதியான வாழ்க்கை !

  " நிம்மதி " என்பது கவலை , குழப்பம் அல்லது பயம் இல்லாத மனநிலையைக் குறிக்கிறது . இது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சூழ்நிலை...