Total Pageviews

Sunday, February 12, 2012

வாழ்கை தத்துவங்கள்




ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கிறது
மனதுக்கு பிடித்தவர்கள் பேசாத போது...

பாசம்
ஒரு காற்று மாதிரி,
இருப்பது நமக்கு தெரியாது
ஆனால்
அது இல்லாமல்
நம்மால்
இருக்க முடியாது

தோல்வியடையும் போது
துவண்டு விடாதே
தோல்வி ஒன்றும்
தொடர்கதை அல்ல;
தொடர்கதைக்கும் கூட
முற்றுப்புள்ளி உண்டு

எழுவதும் பின் விழுவதும்
அலைகளுக்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
எழுச்சி மட்டுமே
மனிதனுக்கு அழகு.

தோல்வி என்பது தள்ளி போடப்பட்ட வெற்றி தான்....
அதற்காக வெற்றி அடைவதற்கான நாட்களை மட்டும் தள்ளி போட்டு விடாதே......

நாம் விதையாய் விழுவோம் மரமாய்
எழுவோம்!

2 comments:

திருமண தடை நீங்கும் திருச்சி திருப்பைஞ்சலி அருள்மிகு நீலிவனேஸ்வரர் ! ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

  திருமண தடை நீங்கும்!  திருச்சி திருப்பைஞ்சலி அருள் மிகு நீலிவனேஸ்வரர்! ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!   இறைவன் :ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்...